அனைவருக்கும் வணக்கம்.
மிக நீண்ட இடைவேளைக்கு பின்...
மீண்டும் உங்களுடன்....
காணாமல் போன என்னை கண்டுபிடித்த அண்ணன் "
DD"அவர்களுக்கு நன்றி...
அனைவரையும் சந்திக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம்...
இணைந்து இருப்போம் இன்பமாக இருப்போம்...
வளமோடு வாழுங்கள்... மதுரகவி.
அன்புள்ள அய்யா திரு. மதுர கவி அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம். தங்கள் பேரை உச்சரிக்கும் பொழுது மதுரகவி பாஸ்கர சேதுபதி நினைவுக்கு வருகிறார். பாராட்டுகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மனம் மாறா மணவை மனத்தில் மனப்பேன்...சகபயணி மதுரகவி.
Delete